Saturday, October 20, 2012

நாங்கள் குதிரைகள்!


டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் பேசிக் கொண்டிருந்த ஆங்கிலேயர் ஒருவர், ''ஆங்கிலேயர்கள் எல்லோரும் ஒரே நிறத்தில் இருப்பதால் அனைத்திலும் சிறந்து விளங்குகின்றனர். ஆனால், இந்தியர்கள் அப்படி இல்லை, பல நிறங்களில் இருக்கின்றனர்!'' என்றார் ஏளனத்துடன்.

சற்றும் தாமதிக்காமல் பதிலடி கொடுத்தார் ராதா கிருஷ்ணன்: ''கழுதைகள் ஒரே நிறத்தில்தான் இருக்கும். ஆனால் குதிரைகளோ பல நிறங்களில் இருக்கும்!''

பிறகென்ன... தலை குனிந்தபடியே வெளி யேறினாராம் அந்த ஆங்கிலேயர்!

No comments:

Post a Comment