Thursday, November 29, 2012

மெய்யும் பொய்யும்....


நான் கூறியது பொய் என
உனக்கு தெரியாத வரையில்
பிடித்திருந்த பொய்!

அது பொய் என தெரிந்த
பின் உனக்கு பிடிக்கவில்லையே!

பெண்ணே உண்மையை
தெளிவாக சொல்....

உனக்கு பொய்,
பிடிக்குமா.....?

பிடிக்காதா.....?

1 comment: